உ.பி.யில் நொறுக்குத்தீனி வாங்கிச் சாப்பிட்ட 3 சகோதரிகள் பலி
உ.பி.யில் நொறுக்குத்தீனி வாங்கிச் சாப்பிட்ட 3 சகோதரிகள் பலி 
தற்போதைய செய்திகள்

கட்டிலில் தூங்கியவர் பலி: காவல்துறை விசாரணை!

DIN

பிகார் மாநிலம் சமஸ்திபூரில் தன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயி அதிகாலை உயிரிழந்த நிலையில் குடும்பத்தாரால் பார்க்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹரீஸ்சந்திர ராய் (50) என்கிற விவசாயி அந்த கிராமத்திலேயே அதிக நிலங்கள் கொண்டுள்ளவர்.

இரவு தூங்க போகும்போது அவரை இறுதியாக பார்த்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

அதிகாலை குடும்பத்தார் பார்க்கும்போது இரத்த வெள்ளத்தில் அந்த விவசாயி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயி தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.: 2 புதிய வேட்பாளர்களை அறிவித்த பகுஜன் கட்சி!

விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு!

‘அடங்காத அசுரன்’: ராயனின் முதல் பாடல் வெளியாகும் நேரம்!

இந்த மாதிரி பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக்கிறேன்: கே.எல்.ராகுல் அதிர்ச்சி!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

SCROLL FOR NEXT