செய்திகள்

ரஷியாவில் கரோனாவுக்கான தடுப்பூசி: கிரிக்கெட் வீரர் அஸ்வின் நம்பிக்கை

DIN

ரஷியாவில் கரோனாவுக்கான முதல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக அதிபர் புதினின் மகள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார். 

இதுபற்றி கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

கரோனாவுக்கான முதல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மிகவும் ஆர்வத்துடன் உள்ளோம். இது சரியாக அமைந்துவிட்டால் பல தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும். பாராட்டுகள் என்றார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் அஸ்வின் விளையாடவுள்ளார். a

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT