செய்திகள்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரணாய் காலிறுதிக்குத் தகுதி

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளார். 

DIN

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளார். 

டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்களான பிரணாய் - லக்‌ஷயா சென் ஆகிய இருவரும் மோதினார்கள். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 21-17, 16-21, 17-21 என வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளார் பிரணாய். இருவரும் இதுவரை 4 ஆட்டங்களில் மோதி இருவரும் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். கடைசியாக விளையாடிய இரு ஆட்டங்களிலும் பிரணாய் வென்றுள்ளார்.  

இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT