செய்திகள்

சர்வதேசத் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

DIN

சைப்ரஸில் நடைபெற்ற சர்வதேசத் தடகளப் போட்டியில் 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஜோதி யாரஜ்ஜி. 

2002-ல் 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தை இந்தியாவின் அனுராதா பிஸ்வால் 13.38 நொடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார். கடந்த 20 வருடங்களாக அவருடைய சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில் சைப்ரஸில் நடைபெற்ற சர்வதேசத் தடகளப் போட்டியில் 100 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யாரஜ்ஜி தங்கம் வென்றுள்ளார். அவர் 13.23 நொடிகளில் தூரத்தைக் கடந்து புதிய தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

22 வயது ஜோதி, ஆந்திராவைச் சேர்ந்தவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT