செய்திகள்

கவுன்டி கிரிக்கெட்: உமேஷ் யாதவ் விலகல்!

DIN


கவுன்டி கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்து காயம் காரணமாகப் பிரபல இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் விலகியுள்ளார். 

34 வயது உமேஷ் யாதவுக்கு மிடில்செக்ஸ் அணிக்காக விளையாடியபோது காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தப் பருவத்துக்கான கவுன்டி ஆட்டங்களில் இருந்து உமேஷ் யாதவ் விலகியுள்ளார். காயம் ஏற்பட்ட பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய உமேஷ் யாதவ், பிசிசிஐயின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். 

இந்தியாவுக்காக 52 டெஸ்டுகள், 75 ஒருநாள், 7 டி20 ஆட்டங்களில் உமேஷ் யாதவ் விளையாடியுள்ளார். கடைசியாகக் கடந்த ஜனவரியில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்டில் பங்கேற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தில்லி முதல்வா் கேஜரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்யாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT