முகப்பு
தமிழ்நாடு

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் அருகே டெக்வார் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:13 PM
பகிர்:

டெக்வார்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் அருகே டெக்வார் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடயே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →