தமிழ்நாடு

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

DIN

ஈரோட்டில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து ரயில் புறப்படுவதில் ஒரு மணி நேரம் தாமதமானது.

ஈரோட்டில் இருந்து சென்னை வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என ஈரோடு ரயில் நிலையத்திற்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து ரயில் முழுவதும் வெடிகுண்டு பரிசோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.

இதையடுத்து பதிவான செல்போன் எண்ணைக் கொண்டு, அதே ரயிலில் பயணம் செய்த பல்லடத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் அசோக்குமார் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் ரயில்வே போலீஸார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT