தமிழ்நாடு

கடலூர், நாகை மாவட்டங்களில் பரவலாக மழை

DIN

வெப்பச் சலனம் காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.17) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT