அரியலூரில் கரோனா வார்டில் ஒருவர் தற்கொலை
அரியலூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தமிழ்நாடுஅரியலூரில் கரோனா வார்டில் ஒருவர் தற்கொலை
அரியலூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே 738 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்று மட்டும் புதிதாக 77 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலமாக பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கேரளத்தில் இருந்து வந்த நபர் கடந்த 6ஆம் தேதி கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்டார்.