தமிழ்நாடு

வேதாரண்யத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்பு

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவு தினத்தையொட்டி கடலில் பால் ஊற்றி சனிக்கிழமை (டிச.26) அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவாக கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும்,மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT