தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்க: வேல்முருகன்

DIN

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

தர்மபுரியில் இன்று நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளரிடம் பேசியபோது, பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியல் ஆதாயத்திற்காக யாரிடமும் கூட்டணி வைப்பார்.

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றி 500 நாட்கள் கடந்த நிலையில் தமிழக ஆளுநர் இதுவரை முடிவெடுக்காதது சட்டவிரோதம். 

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT