தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி

DIN

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் தருமபுரி மாவட்டம் மாட்லாம்பட்டியில் உள்ள சக்தி கைலாஸ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு 3 நாள் கல்வெட்டுப் பயிற்சி நடைபெற்றது.

ஜனவரி 9ஆம் தேதி(வியாழக்கிழமை) தொடங்கிய இந்தப் பயிற்சியில் பழங்கால எழுத்துக்கள், கோவில் கட்டிடக் கலைகள், கல்வெட்டுகள், கல்வெட்டுகளை படி எடுத்தல் உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர் கோவிந்தராஜ் மாணவிகளுக்கு இந்தப் பயிற்சி அளித்தார். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT