தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக் கடைகள் மூடல்

DIN

தமிழகத்தில் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக் கடைகள் மூடப்படுவதாக மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தும் வணிகர் சங்க பேரமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை 4 மணி நேரம் மட்டும் மருந்துக் கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருந்து வணிகர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. 

முன்னதாக, சாத்தான்குளத்தில் வியாபாரிகள் மரணத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT