பண மோசடிப் புகார்: நடிகர் ஆர்யா ஆஜர்
பண மோடி புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜராகியுள்ளார்.
பண மோடி புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜராகியுள்ளார்.
திருமணம் செய்வதாகக் கூறி பண மோடி செய்ததாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி நடிகர் ஆர்யா விளக்கம் அளித்து வருகிறார்.