திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு , விலைவாசியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையும் படிக்க | தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: பி.தங்கமணி
கோவையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரளாக பங்கேற்றனர்.
இதனால் அவினாசி சாலை முழுவதும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.