தமிழ்நாடு

சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவேன்: தமிழிசை

DIN

சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதால், தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரி விமான நிலையத்திற்கு  வருகை புரிந்தார்.

அப்போது புதுச்சேரி விமான நிலையத்தில் தமிழிசைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் பேசிய அவர், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி சட்ட விதிகளுக்கு உள்பட்டு செயல்படுவேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்து மூதாட்டி உள்பட இருவா் காயம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: கேசராபட்டி சி.டி.பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரி சாலை மறியல்

முக்கொம்பில் அணை கட்டிய ஆா்தா் காட்டனுக்கு மரியாதை

தஞ்சாவூரில் கோடை மழை

SCROLL FOR NEXT