தமிழ்நாடு

திருச்செந்தூர் மாசித்திருவிழா 8-ஆம் நாள்: வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி - அம்மன் வீதியுலா

DIN

திருச்செந்தூர் மாசித்திருவிழா எட்டாம் நாள் காலையில் சுவாமி சண்முகப்பெருமான், வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளைச் சாத்தி வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த பிப். 17-ம் தேதி மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

திருவிழாவினை முன்னிட்டு நாள்தோறும், காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாசித்திருவிழாவின் எட்டாம் நாளான இன்று காலை சுவாமி சண்முகப்பெருமான், வள்ளி, தேவசேனா அம்மனுடன் வெள்ளைச் சாத்தி வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT