முகப்பு
திமுக - காங். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்
தமிழ்நாடு

திமுக - காங். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது.

தமிழ்நாடு

திமுக - காங். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
திமுக - காங். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்
பகிர்:

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளைப் பிரித்துக்கொள்வது குறித்து விவாதிக்கப்படுகிறது.

இதில், திமுக சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.என்.நேரு, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதேபோன்று காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டி, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி, ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →