தமிழ்நாடு

தூத்துக்குடியில் 2. 61  டன் விராலி மஞ்சள் பறிமுதல்: 3 பேர் கைது

DIN

தூத்துக்குடி மாவட்டம் கீழ வைப்பார் கடற்கரையில்  இருந்து 2. 61 டன் விராலி  மஞ்சள் கடத்த முயன்ற மூவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

இருந்து இலங்கைக்கு விராலி மஞ்சள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை எடுத்து கீழவைப்பார்  கடற்கரைப் பகுதியில் கியூ பிரிவு உதவி ஆய்வாளர் ஜீவமணி தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு படகில் ஏற்றுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த  வைக்கப்பட்டிருந்த   2. 61 டன் விராலி மஞ்சள் இருப்பது தெரியவந்தது.

 இதனை பறிமுதல்செய்த காவலர்கள்  இதுதொடர்பாக ராபின்சன், ஸ்ரீலாஸ், வினித், ஆகிய மூன்று பேரை  பிடித்து குளத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT