அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்: சென்னையில் 11 பேர் பாதிப்பு 
தமிழ்நாடு

அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்: சென்னையில் 11 பேர் பாதிப்பு

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் கோரத் தாண்டவம் மெல்ல ஓய்ந்து வருவது போல இருக்கும் நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,

சென்னையில் கடந்த 13 நாள்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT