முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யம் பகுதியில் மழை 

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில்  செவ்வாய்க்கிழமை இரவு திடீர் மழைப் பொழிவு ஏற்பட்ட து.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:46 AM
வேதாரண்யம் பகுதியில் மழை 
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில்  செவ்வாய்க்கிழமை இரவு திடீர் மழைப் பொழிவு ஏற்பட்ட து.

வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி திடீரென மழை மேகம் சூழ்ந்து காணப்பட்டது. 

இரவு சுமார் 7 மணிக்கு  வாய்மேடு, பகுதியில் தொடங்கிய மழை  ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் பகுதியில்  பொழிந்தவாறு வேதாரண்யம் நகரப் பகுதியில் 7.20-க்கு பெய்யத் தொடங்கியது.  சுமார் 40 நிமிடம் மிதமான மறைப் பொழிவு ஏற்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →