தமிழ்நாடு

கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியானது

DIN


சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்தார். 

வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாததால் கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொளத்தூரில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த மு.க.ஸ்டாலினிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

இதேபோன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினிடமும் நேர்காணல் நடத்தப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து எழும்பூர் தொகுதியில்  போட்டியிடும்  செய்தித்தொடர்பாளர் பிரசன்னா உள்ளிட்டோரிடமும் நேர்காணல் நடத்தப்படுகிறது.

காட்பாடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் நேற்று நேர்காணல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT