முகப்பு
தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியின் ராஜிநாமா ஏற்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:09 PM
பகிர்:

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து 15-வது தமிழக சட்டப்பேரவையை கலைப்பதாகவும் அவர் அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார்.

தேர்தலில் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காததால், முதல்வர் பதவியை எடப்பாடி கே.பழனிசாமி ராஜிநாமா செய்தார்.

புதிய அரசு பொறுப்பேற்கும் வரை காபந்து அரசாக செயல்படுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →