தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியின் ராஜிநாமா ஏற்பு

DIN

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து 15-வது தமிழக சட்டப்பேரவையை கலைப்பதாகவும் அவர் அறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார்.

தேர்தலில் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காததால், முதல்வர் பதவியை எடப்பாடி கே.பழனிசாமி ராஜிநாமா செய்தார்.

புதிய அரசு பொறுப்பேற்கும் வரை காபந்து அரசாக செயல்படுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT