தமிழ்நாடு

பால் கொள்முதல் விலை உயர்வு

DIN

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொள்முதல் விலையில் பசும்பால் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தியும், எருமைப்பாலின் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் எருமைப்பாலின் விலை லிட்டருக்கு ரூ.41-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பசும்பால் கொள்முதல் விலை ரூ.32-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விலைக்குறைப்பு உத்தரவு வரும் 16-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

SCROLL FOR NEXT