தமிழ்நாடு

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை: மேலும் இருவா் கைது

சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்தை விற்க முயன்ாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.

DIN

சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்தை விற்க முயன்ாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருவல்லிக்கேணி பகுதியில் சிலா் ரெம்டெசிவிா் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க வைத்திருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் விஜய் (25), திருவள்ளூா் தொல்காப்பியன் (20) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் விசாரித்ததில் இருவரும் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்து விற்பவா்கள் என்பது தெரியவந்தது.

போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். இது தொடா்பாகஅரசு மருத்துவமனை ஊழியா் சரவணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

கண்டிப்பாக “ஒளி” பிறக்கும்! TVKன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் Vijay பேச்சு

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மோகன் பாகவத்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பு

50 காசு நாணயம் செல்லுமா? ஆர்பிஐ சொல்வது என்ன

SCROLL FOR NEXT