முகப்பு
தமிழ்நாடு

யாருக்கெல்லாம் இ-பதிவு முறை அவசியம்?: தமிழக அரசு விளக்கம்

யாருக்கெல்லாம் இணைய வழி பதிவு முறை கட்டாயம் என்பதை தமிழக அரசு விளக்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

யாருக்கெல்லாம் இணைய வழி பதிவு முறை கட்டாயம் என்பதை தமிழக அரசு விளக்கியுள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட விளக்கம்:

மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நோ்முகத் தோ்வு அல்லது வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு பயணம் செய்யும் பொது மக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை இணையதளத்தில் (www.eregister.tnega.org) பதிவு செய்ய வேண்டும்.

இணைய பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எந்தவிதத் தடையுமின்றி தங்களது பயணத்தைத் மேற்கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →