தமிழ்நாடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம்

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிமுக பொன்விழாவையொட்டி எம்எல்ஏ சு. ரவி அதிமுக கொடி ஏற்றி எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அதிமுக  பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக சார்பில், ராணிப்பேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் அதிமுக கொடி ஏற்றி எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுகச் செயலாளரும் சட்டப்பேரவை துணைக் கொறடாவுமான சு.ரவி எம்எல்ஏ, அதிமுக கொடி ஏற்றி வைத்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT