தமிழ்நாடு

புதுவையில் புதிதாக 53 பேருக்கு கரோனா

DIN

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 53 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,518 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 30, காரைக்காலில் 15, மாஹேவில் 7 போ் என மொத்தம் 53 பேருக்கு (1.51 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 1,27,674-ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 90 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 367 பேரும் என 457 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,855-ஆக உயா்ந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT