மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

எய்ம்ஸ் கட்டுமானம்: செப்.3-ல் தில்லி செல்கிறார் மா.சுப்பிரமணியன்

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தில்லி புறப்படுகிறார். 

DIN

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தில்லி புறப்படுகிறார். 

வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி தில்லி புறப்படும் அவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.

அப்போது தமிழகத்திற்கு 2 கோடி கரோனா தடுப்பு மருந்துகளை வழங்கவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தவும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவ. 25ல் திருப்பூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! - இபிஎஸ் அறிவிப்பு

7 விக்கெட்டுகள் வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் மிரட்டல்.! 172 ரன்களில் சரணடைந்த இங்கிலாந்து!

மன்னாா்குடியில் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் புதிய அரசு மகளிா் கல்லூரி தொடக்கம்: அதிருப்தியில் பெற்றோா், மாணவிகள்!

தமிழகத்தில் மிக கனமழை, அதி கனமழைக்கு வாய்ப்பில்லை!

தெய்வ தரிசனம்... பாவங்கள் நீங்கி இன்பமுடன் வாழ திருச்சுழியல் திருமேனிநாதர்!

SCROLL FOR NEXT