மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

எய்ம்ஸ் கட்டுமானம்: செப்.3-ல் தில்லி செல்கிறார் மா.சுப்பிரமணியன்

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தில்லி புறப்படுகிறார். 

DIN

எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தில்லி புறப்படுகிறார். 

வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி தில்லி புறப்படும் அவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.

அப்போது தமிழகத்திற்கு 2 கோடி கரோனா தடுப்பு மருந்துகளை வழங்கவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தவும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் கேளுங்க! நாங்க என்ன தவெகவின் Marketing officer-ஆ? - Annamalai

கரூர் சம்பவத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு| செய்திகள்: சில வரிகளில் | 3.10.25

மாருதி சுசுகியின் உற்பத்தி 26% உயர்வு!

கீழடி அருங்காட்சியகத்தில் முதல்வர்! புகைப்படம் எடுத்துக்கொண்ட மக்கள்!

அமித் ஷாவிடம் ஒப்பந்தம் போட்டு அரசியலில் நடித்து வருகிறார் விஜய் - அப்பாவு

SCROLL FOR NEXT