கோப்புப்படம் 
தமிழ்நாடு

கோவையில் 9 நாள்களில் 3-வது யானை பலி

கடந்த 9 நாட்களில் 3-வது மரணமாக பில்லூர் அணை அருகே உள்ள வனப்பகுதியில் யானையின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.

DIN

கோவை: கடந்த 9 நாள்களில் 3-வது யானை பலியாகியுள்ளது.

பில்லூர் அணை அருகே உள்ள வனப்பகுதியில் யானையின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.

வனத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள், சடலத்தைக் கண்டதாகவும், அந்த யானைக்கு 20 வயது இருக்கும் என தெரிவித்தனர்.

நாளை நடத்தப்படும் பிரேதப் பரிசோதனையில், இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒன்பது நாள்களுக்கு முன்பு 2 யானைகள் உயிரிழந்த நிலையில் இன்று 3-வது யானை பலியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்: துணை முதல்வர்

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

SCROLL FOR NEXT