தமிழ்நாடு

சென்னையில் 3 நாள்கள் சர்வதேச புத்தக கண்காட்சி!

DIN

சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி மூன்று நாள்கள் நடத்தவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

பொங்கல் விடுமுறை நாள்களான ஜனவரி 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.

இந்த புத்தக கண்காட்சியில் மொத்தம் 40 நாடுகளை கலந்து கொள்ள வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT