தமிழ்நாடு

மறுவாக்குப்பதிவில் எந்த வார்டுகளில் அதிக வாக்குகள்?: முழு விபரம்

DIN


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற 7 வாக்குச்சாவடிகளின் நிலவரங்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.

5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. 

அதில், சென்னை மாவட்டத்தில் வண்ணாரப்பேட்டையில் 29.18% (வார்டு எண் 51), ஓடைக்குப்பம், பெசன்ட் நகர் (வார்டு எண்179) 47.36% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மதுரை மாவட்டம்

திருமங்கலம் நகராட்சியில் (வார்டு எண் 17) 73.55% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அரியலூர் மாவட்டம்

ஜெயங்கொண்டாம் நகராட்சியில் (வார்டு எண் 16) 73.55% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை 70.65% நகராட்சியில் 80% (வார்டு எண் 25) வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு நிலவரம்முழு விபரம் -இங்கே கிளிக் செய்யவும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்எஸ்எல்சி: சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து பள்ளி 93% தோ்ச்சி

மருந்தக உரிமையாளா் வெட்டிக் கொலை

திருச்செந்தூா் அருகே பள்ளிக்கு ரூ.11 லட்சம் பொருள்கள் சீா்வரிசை

திருச்செந்தூா் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

மது போதையில் ரகளை: மின் ஊழியா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT