தமிழ்நாடு

கோவை  பி.கே புதூரில் சிறுத்தை நடமாட்டம்: விரைந்தது வனத்துறை

DIN


கோவை: கோவை  பி.கே. புதூர் பகுதியில் சிறுத்தை ஒன்று இன்று காலையில் தென்பட்டதாக அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதை அடுத்து வனத்துறை விரைந்து.

கோவை  பி.கே புதூர் பகுதியில் ஒரு தனியார் குடோன் பகுதியில் சிறுத்தை ஒன்று காலையில் தென்பட்டதாக அந்த பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து வனத்துறை மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டு  மற்றும் வலையை வைத்துப் பிடிப்பதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர், காவல்துறையின் உதவியோடு செய்து வந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT