தமிழ்நாடு

நெல்லை: காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலி

பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே நீண்ட நாள்களாக பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த காரில் 3 குழந்தைகள் இன்று விளையாடியுள்ளனர். அப்போது கதவை திறக்க தெரியாமல் 3 குழந்தைகளும் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதில் நாகராஜன் மகள் நித்திரை(7), மகன் நிதிஷ்(5), சுதாகர் மகன் கபிலன்(4) ஆகிய 3 பேரும் மூச்சுத் திணறி பலியாகினர். இந்த சம்பவம் பணகுடி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT