தமிழ்நாடு

நெல்லை: காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலி

பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

பணகுடி அருகே காருக்குள் மூச்சுத் திணறி 3 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே நீண்ட நாள்களாக பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த காரில் 3 குழந்தைகள் இன்று விளையாடியுள்ளனர். அப்போது கதவை திறக்க தெரியாமல் 3 குழந்தைகளும் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதில் நாகராஜன் மகள் நித்திரை(7), மகன் நிதிஷ்(5), சுதாகர் மகன் கபிலன்(4) ஆகிய 3 பேரும் மூச்சுத் திணறி பலியாகினர். இந்த சம்பவம் பணகுடி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT