முகப்பு
தமிழ்நாடு

ஆந்திரம்: ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரங்களை வெட்டியதாக தமிழர்கள் 7 பேர் கைது

ஆந்திரத்தில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

ஆந்திரத்தில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் வாகனத் தணிக்கையின்போது ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை அம்மாநிலக் காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →