தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

DIN

உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் திரும்பிய மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: “  உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் திரும்பிய மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்புவோருக்கு பொருத்தமான கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை அடையாளம் காண கட்டமைப்பை ஏற்படுத்திட வேண்டும்.”  எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT