கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு: மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு!

ஆடிப்பெருக்கு விழா நாளை(ஆக.3) என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

DIN

ஆடிப்பெருக்கு விழா நாளை(ஆக.3) என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

மல்லிகைப் பூவின் விலை கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முல்லைப்பூ ரூ.600க்கும், பிச்சிப்பூ ரூ.700க்கும் விற்பனையாகிறது

ஆடிப்பெருக்கு காரணமாக பூக்கள் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடை தாங்கும் இடை... அமைரா தஸ்தூர்!

சின்ன திரை வரலாற்றில் முதல்முறை.... திரிவேணி சங்கமமாகும் 3 தொடர்கள்!

வியத்நாம் டூ தூத்துக்குடி.! வின்ஃபாஸ்ட் கார்களில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?!

சூனியம் வைத்தாக ஒருவர் அடித்துக் கொலை: ஒடிசாவில் அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி!

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

SCROLL FOR NEXT