சந்திரயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பி.பழனிவேலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் சி.பழனி 
தமிழ்நாடு

சந்திரயான் திட்ட இயக்குநரின் தந்தைக்கு ஆட்சியர் வாழ்த்து

சந்திரயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பி.பழனிவேலுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி வியாழக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

DIN

விழுப்புரம்: சந்திரயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பி.பழனிவேலுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி வியாழக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

வியாழக்கிழமை காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வந்த பழனிவேலுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி பொன்னாடை அணிவித்து, பழக்கூடை வழங்கி புத்தகங்களை வழங்கினார்.

தங்கள் மகன் திட்ட இயக்குநராக இருந்து செயல்படுத்திய சந்திரயான் -3 விண்கலம் நிலவில் வெற்றிக்கரமாகத் தரையிறங்கியது. இதன் மூலம் உலகுக்கே இந்தியா பெருமை சேர்த்துள்ளது. அதில் தங்களின் மகனின் பங்கு அளப்பரியது என்று ஆட்சியர் பழனி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ஓக்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்.30-இல் திறப்பு: ஆசியாவில் மிகப் பெரியது

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடைவிதிக்கக் கோரிக்கை

சொத்துகளின் அழகை சிதைப்பதற்கு எதிராக தில்லி முதல்வர் எச்சரிக்கை

ராம்லீலா, துர்கை பூஜை விழாக்களைநள்ளிரவு வரை கொண்டாட அனுமதி: முதல்வர் தகவல்

SCROLL FOR NEXT