கோப்புப்படம் 
தமிழ்நாடு

பாம்பன் பாலம் மீது மோதவிருந்த சொகுசு கப்பல்

பாம்பன் கடலில் ஏற்பட்ட திடீர் நீரோட்டத்தால் சொகுசு கப்பல் ஒன்று புதிய பாம்பன் பாலத்தின் மீது மோதவிருந்த விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது.

DIN

பாம்பன் கடலில் ஏற்பட்ட திடீர் நீரோட்டத்தால் சொகுசு கப்பல் ஒன்று புதிய பாம்பன் பாலத்தின் மீது மோதவிருந்த விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது.

பாம்பன் தூக்குப் பாலம் வழியாக ஒரு சொகுசு கப்பல் கடக்க முயன்றபோது, திடீரென காற்றோட்டத்தின் காரணமாக, புதிய பாம்பன் பாலம் அருகே கப்பல் சென்று மோதவிருந்தது.

ஆனால் நல்வாய்ப்பாக பாலம் மீது மோதாமல், கடல் பகுதிக்குள்  கப்பல் சென்றதால், விபத்து தவிர்க்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுப் புட்டிகளை விற்பனை செய்தவா் கைது

திருவண்ணாமலை தீபத்திருவிழா போக்குவரத்து முன்னேற்பாடுகள்: சாலைப் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

மக்களை பற்றி கவலைப்படாத திமுக அரசு: நயினாா் நாகேந்திரன்

இரு மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கி தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளது: கே.எம். காதா்மொகிதீன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்ஐஆா் படிவங்கள் வழங்க நவ. 22, 23 இல் சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT