கோப்புப்படம் 
தமிழ்நாடு

நியாய விலைக் கடைகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு!

நியாய விலைக் கடைகளுக்கு பல்வேறு  கட்டுப்பாடுகளை தமிழக அரசு விடுத்துள்ளது.

DIN

நியாய விலைக் கடைகளுக்கு பல்வேறு  கட்டுப்பாடுகளை தமிழக அரசு விடுத்துள்ளது.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

* இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்கக் கூடாது.

* ஒரே நபர் இரண்டு குடும்ப அட்டை வைத்துள்ளார்களா என்பது குறித்து களஆய்வு நடத்த வேண்டும். 

* நியாய விலைக் கடைகளில் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்க கூடாது.

* நியாய விலைக் கடைகளில், பிஓஎஸ் இயந்திரம் மூலம் மட்டுமே இலவச வேட்டி, சேலைகளை வழங்க வேண்டும்.

* காலை 9 மணிக்கு நியாய விலைக் கடைகள் திறக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT