முகப்பு
தமிழ்நாடு

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதிய திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(பிப்.28) தொடக்கி வைத்தார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:37 AM
கோப்புப்படம்
பகிர்:

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(பிப்.28) தொடக்கி வைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று(பிப்.28)  “ஏற்றமிகு 7 திட்டங்களின்” கீழ்  புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும்,  பல்வேறு மருத்துவமனை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பணி நியமன ஆணைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

இன்று(பிப்.28) அன்று சென்னை அண்ணா  நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழக முதல்வர் தலைமையில் சமூகநலத்துறை மூலம் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத் தொடக்க விழா, திருநங்கைகளக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல்,  மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா, நகராட்சி நிர்வாகத் துறை மூலம்  தூய்மைப்  பணியாளர்கள் தொழில் முனைவோர்களாக மாற்ற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறந்த தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூ.1,136 கோடியில் 44  மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்ட விழா மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்ற முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →