முகப்பு
சபரிமலையில் ஜனவரி 12-ல் திருவாபரண ஊர்வலம்! 
தமிழ்நாடு

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: முன்பதிவு நிறைவு!

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடக்கவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு நிறைவடைந்துள்ளது. 

தமிழ்நாடு

சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: முன்பதிவு நிறைவு!

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடக்கவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு நிறைவடைந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
சபரிமலையில் ஜனவரி 12-ல் திருவாபரண ஊர்வலம்! 
பகிர்:

சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடக்கவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு நிறைவடைந்துள்ளது. 

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-இல் நடைபெறவுள்ள நிலையில், வெர்ச்சுவல் க்யூ முன்பதிவு முழுமையாக நிறைவடைந்தது. 

பொண்ணம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்கும் பக்தர்களுக்காக 9 வியூ பாயிண்ட் தயார் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 

ஜனவரி 20-இல் கோயில் நடை சாத்தப்பட்டு, வருடாந்திர சபரிமலை பயணம் நிறைவு பெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →