தமிழ்நாடு

பூம்புகார் பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலம்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

DIN

பூம்புகார்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 

சீர்காழி, திருவெண்காடு மற்றும் பூம்புகார் பகுதியில் அதிகாலை முதலே மாட்டுப் பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மக்கள், காலையிலேயே தங்கள் வீட்டு மாடுகளை குளிப்பாட்டி, மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களை பூசி, மலர் மாலை அணிவித்து பொங்கலிட்டு படையல் செய்தனர்.

தொடர்ந்து மாடுகளை அருகிலுள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபாடு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT