தமிழ்நாடு

கர்நாடக தேர்தல்: கிருஷ்ணகிரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு!

DIN

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 12-ல் நடைபெறுகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று மாலை முதல் மே 10-ஆம் தேதி வரையும், மே 13-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், கர்நாடக - தமிழக எல்லையோரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளையும் குறிப்பிட்ட தேதிகளில் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலித் மாணவிக்கு நேர்ந்த துயரம்: பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை

‘தேர்தல் ஆணையத்தின் பெரும் தோல்வி’: உயர்நீதிமன்றம்

ஐந்தாம் கட்ட தேர்தலில் வாக்களித்த பெரும்புள்ளிகள்!

நாங்கள் காரணம் அல்ல: ஈரான் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இஸ்ரேல்

கட்டாய முஸ்லீம் தோழி: எதிர்நீச்சல் நடிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புதுவசந்தம் நடிகை!

SCROLL FOR NEXT