தமிழ்நாடு

கர்நாடக தேர்தல்: கிருஷ்ணகிரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 12-ல் நடைபெறுகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று மாலை முதல் மே 10-ஆம் தேதி வரையும், மே 13-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், கர்நாடக - தமிழக எல்லையோரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளையும் குறிப்பிட்ட தேதிகளில் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT