தமிழ்நாடு

பழனி முருகன் கோயிலில் 2வது ரோப் கார் திட்டம் ரத்து!

DIN

பழனி முருகன் கோயிலில் இரண்டாவது ரோப் கார் திட்டம் ரத்து செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வெளிநாட்டு ஒப்பந்த நிறுவனம் கூடுதலாக ரூ.30 கோடி கேட்டுள்ளதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதால், இரண்டாவது ரோப்கார் அமைக்க கடந்த 2017-ம் ஆண்டு முதல் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஒப்பந்தம் செய்த தொகை ரூ.73 கோடிக்கும் கூடுதலாக ரூ.30 கோடி கேட்பதால் இந்த ஒப்பந்தம் ரத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

கூட்ட நெரிசலில் சிக்கிய கவின்!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவக்கம்?

மொழியால் அல்ல, வேறு சில காரணங்களால் தெலுங்கில் நடிக்க சிரமம்: சம்யுக்தா மேனன் அதிரடி!

SCROLL FOR NEXT