கோப்புப்படம் 
தமிழ்நாடு

பாரதம் என்ற குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்வோம்: ஆளுநர் வாழ்த்து!

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பாரதம் என்ற குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்வோம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

DIN

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பாரதம் என்ற குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்வோம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று(செப்.6) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆளுநர் ஆர். என். ரவி தனது வாழ்த்துச் செய்தியை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது:

ஜென்மாஷ்டமி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! கிருஷ்ணரின் உபதேசங்கள் நம் கடமைகளை நேர்மையாகவும், உண்மையாகவும் செய்ய தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.

தொடர்ந்து பாரதம் என்ற குடும்பமாக நாம்  ஒன்றிணைந்து வாழ்வோம் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்டவர் 171 நாள்கள் வாழ்ந்த அதிசயம்!

தேர்தல் ஆணையத்திற்கு ப.சிதம்பரம் 7 கேள்விகள்: அவை அவை என்னென்ன..?

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! புதிய உச்சத்தில் வெள்ளி!!

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? - வானிலை ஆய்வு மையம் தகவல்

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT