கோப்புப்படம் 
தமிழ்நாடு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 - 5 வகுப்புகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று (26.09.2023) ஒரு நாள் விடுமுறை  என  மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அறிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.

அதன்படி, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வேலூரில் சில இடங்களில் சாரல் மழை பெய்ததைத் தொடா்ந்து பலத்த மழையாக உருவெடுத்தது. தொடா்ந்து இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT