கோப்புப்படம் 
தமிழ்நாடு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 - 5 வகுப்புகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று (26.09.2023) ஒரு நாள் விடுமுறை  என  மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அறிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.

அதன்படி, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வேலூரில் சில இடங்களில் சாரல் மழை பெய்ததைத் தொடா்ந்து பலத்த மழையாக உருவெடுத்தது. தொடா்ந்து இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பயிற்சிப் பயிலரங்கு

மாவட்ட ஹாக்கிப் போட்டி: கோவில்பட்டி அணி வெற்றி

களக்காடு பெரிய கோயிலில் சங்காபிஷேகம்

தூத்துக்குடியில் நவ. 20இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா் கலைஞா்கள் சங்க கிளை தொடக்கம்

SCROLL FOR NEXT