Delhi 
தமிழ்நாடு

பானைச் சின்னம் ஒதுக்கக் கோரி விசிக மனு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானைச் சின்னம் ஒதுக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

DIN

பானைச் சின்னம் ஒதுக்கக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனுத் தாக்கல் செய்துள்ளது.

வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் பலரும் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானைச் சின்னம் ஒதுக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

விசிக தொடர்ந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

70 வயதானவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை!

கரூர் சம்பவம்: தவெக நிர்வாகிகள் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் சோதனை: சென்னையில் பணம், தங்க நாணயம் பறிமுதல்

சாலைகளில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க தலா ரூ.1, 000 வசூலிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

மீனவர்கள் பிரச்னை: வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்துவேன்

SCROLL FOR NEXT