PTI
தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல்: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மத்திய அரசு நிவாரணம்!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம்

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 39 பேர் பலியான நிலையில், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், தவெக தலைவர் விஜய் ரூ.20 லட்சமும் அறிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: கரூர் பலி: நீதிமன்றம் விசாரிக்க தவெக கோரிக்கை?

Karur Stampede: PM Modi has announced an ex-gratia of Rs 2 lakh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகிய தீண்டல்... பாவனி!

புதிதாய் மலர்ந்தேன்... அஸ்வதி!

கரூர் பலி: விஜய் சேதுபதி திரைப்பட நிகழ்வு ரத்து!

கன்னக்குழி... பரமேஸ்வரி!

கரூர் பலி: அனைத்து உடல்களும் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT