பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14 முதல் 18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14 முதல் 18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், ஒருநாள் முன்னதாக போகி பண்டிகைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் திருநாளான பொங்கல் ஜன. 15ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம்மும், 17ஆம் தேதி (சனிக்கிழமை) உழவர் தினமும் கொண்டாடப்பட இருக்கிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சொந்த ஊர்களுக்கு வசதியாக செல்லும் வகையில், ஜனவரி 14ஆம் தேதி (போகி) புதன்கிழமையையும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Pongal Schools will also be closed for the Bhogi festival!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.